தமிழகம் புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் Oct 06, 2020 சிறைக்கைதிகளும் அறைகள் பாண்டிச்சேரி மத்திய சிறை புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளின் அறைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 செல்போன்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!