புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளின் அறைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 செல்போன்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: