ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு

சென்னை: சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு  பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலாலிடம் முதல்வர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: