நாடு முழுவதும் குடிமை பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடங்கியது

சென்னை: நாடு முழுவதும் குடிமை பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடங்கியது. இதில் தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்ற நிலையில் சென்னையில் 62 தேர்வு மையங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதுகின்றனர்.

Related Stories: