மேலூர் அருகே இருவேறு கிராமங்களில் அடுத்தடுத்து நடந்த கொலைகளால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருவேறு கிராமங்களில் அடுத்தடுத்து நடந்த கொலைகளால் பரபரப்பு நிலவி வருகிறது. இ.மலம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜன்(55) என்பவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். முத்திருளாண்டிபட்டி கிராமத்தில் பிரபு(21) என்ற இளைஞர் எடுத்துக் கொலை செய்யப்பட்டார்.

Related Stories: