தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை காமராஜர்: முதல்வர் பழனிசாமி புகழாரம்

சென்னை: தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை காமராஜர் என்று முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சமூகத் தொண்டாற்றுவதற்காகவே தம் வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்தவர் காமராஜர் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: