உ.பி.யில் ராகுல் மீது தாக்குதல் நடத்திய போலீஸீக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் நடத்திய போலீஸீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உ.பி.யில் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தி பிரியங்கா தடுக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது உ.பி.யின் அராஜக ஆட்சியை காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: