ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமலாகிறது: தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி !

சென்னை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமலாகிறது, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரேஷன் கார்டு வைத்துள்ளோர் நாட்டின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: