இந்தியா கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Sep 30, 2020 உச்ச நீதிமன்றம் யுவராஜ் Gokulraj டெல்லி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யுவராஜ் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி..!!