ஏடிஐிபி ஜெயந்த் முரளியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஏடிஐிபி ஜெயந்த் முரளியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழங்கு ஏடிஐிபியாக ராஜேஷ் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஓழுங்கு ஏடிஐிபியாக நியமிக்கப்பட்டு உள்ள ராஜேஷ் தாஸ் அதிகாரி பீலா ராஜேஷின் கணவர் ஆவார். 

Related Stories: