சென்னை செனாய்நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ரவுடி வெட்டிக்கொலை

சென்னை: சென்னை செனாய்நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ரவுடி லிங்கா என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ரவுடி லிங்கா வெட்டி கொல்லப்பட்டதை அடுத்து, இச்செயலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: