குட்கா விவகாரம் .: விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை: குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸீக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

Related Stories: