குற்றம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது Sep 26, 2020 கடத்தல் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப், தேசராஜன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உதவியாளர் கர்ணன் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு