விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம்: கனிமொழி எம்.பி.

சென்னை: விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். பொதுவிநியோக முறையை சீர்குலைக்கும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடுவது நம் கடமை எனவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: