நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு கொரோனா பாதிப்பு

நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாராயணன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: