தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமோ, சூழலோ தற்போது இல்லை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை : சசிகலா இணைப்பு குறித்து எனக்கு தெரியாது என்றும் அதிமுகவில் தான் ஒரு சாதாரண தொண்டன் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமோ, சூழலோ தற்போது இல்லை என்றும் அவர் கூறினார்.

Related Stories: