இந்தியா உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகார் Sep 22, 2020 வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் சபாநாயகர் மக்களவை டெல்லி: உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறையினர் அத்துமீறி நுழைந்ததாகவும் கதிர் ஆனந்த் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி