திருத்தணி, பள்ளிப்பட்டில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்: திருத்தணி, பள்ளிப்பட்டில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 300 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: