சென்னை கர்ப்பிணிகள் கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்: மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ் Sep 21, 2020 பெண்கள் கமலா செல்வராஜ் சென்னை: கர்ப்பிணிகள் கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என மகப்பேறு மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார். வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் நெல்லிக்காயை கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும் என கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்