நெல்லை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் வைத்து பத்திர மாற்றம் செய்ய வந்த 4 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் வைத்து பத்திர மாற்றம் செய்ய வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆதார் அட்டை, பத்திரத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ரோஜர், பொன்பாண்டி, முத்துபாண்டி, செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் கந்தசாமி என்பவர் தப்பி ஓடியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: