திருச்செங்கோட்டில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருச்செங்கோடு:  திருச்செங்கோட்டில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் போது மின்சாரம் பாய்ந்து கவுதம்(20) என்பவர் உயிரிழந்துள்ளார். இளைஞர் உயிரிழப்புக்கு நீதி கேட்டும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: