கொரோனாவால் உயிரிழந்த திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திரப்பிரதேச வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் துர்காபிரசாத் ராவ் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

Related Stories: