கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றி 500-க்கும் மேற்பட்டோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: