ராமநாதபுரம் மாவட்டத்தில் மரத்தில் தூக்கிட்டு அஞ்சலக ஊழியர் தற்கொலை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மரத்தில் தூக்கிட்டு அஞ்சலக ஊழியர் ராமகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது இறப்புக்கு காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவரே காரணம் என்று ராமகிருஷ்ணன் கடிதம் எழுதி வைத்துள்ளார். ராமகிருஷ்ணன் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் கீழக்கரை போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: