சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்.: ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் கருத்து

சென்னை: நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தெரிவித்துள்ளார். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதிய நிலையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாகவே சூர்யாவின் அறிக்கை உள்ளது என நீதிபதி சுதந்திரம் கூறியுள்ளார்.

Related Stories: