குற்றம் திண்டிவனம் அருகே மிளகாய் பொடி தூவி ரூ.3 கோடி மதிப்புள்ள 52 கேரட் வைர நகை கொள்ளை Sep 13, 2020 திண்டிவனத்தில் திண்டிவனம்: திண்டிவனம் அருகே மிளகாய் பொடி தூவி ரூ.3 கோடி மதிப்புள்ள 52 கேரட் வைர நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வைர நகையை விற்பனைக்கு எடுத்துச் சென்ற கருணாநிதி மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் பறித்துச் சென்றது.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு