சென்னை வியாசர்பாடியில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து

சென்னை: சென்னை வியாசர்பாடியில் தனியார் மருத்துவமனை செல்ல கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

Related Stories: