இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு 22 ம் தேதி தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அரியர் மாணவர்களுக்கு வரும் 22 ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் இறுதி செமஸ்டர் எழுதவிருந்த மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.  செய்முறை தேர்வுகள் 22-ம் தேதி நடைபெறும் என்றும் எழுத்துத் தேர்வுகள் 24 ம் தேதி நடைபெறும் கூறியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் வரும் 15 முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

Related Stories: