தமிழகம் தருமபுரி மாவட்டத்தில் ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு Sep 10, 2020 தர்மபுரி மாவட்டம் கொரோனா தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,747-ஆக அதிகரித்துள்ளது.
சவுக்கு சங்கர் வழக்கு: பிற்பகல் 2.15 மணிக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு
சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில், கோயில் நிதியில் கலாசார மையம் கட்டுவதை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயன் : தமிழக அரசு தகவல்!!
கோபி அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு கிடாய் வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு