சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மத்திய, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: