பெரம்பலூரில் ஏஜென்சியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக 2 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூரில் ஏஜென்சியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக பிரவீன்குமார்,குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து ரூ.2 லடசம் மதிப்புள்ள 107 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: