இந்தியா முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே விலகல் Sep 09, 2020 பாப்டே முல்லை பெரியார் அணை உச்ச நீதிமன்றம் டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விலகியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் வழக்கறிஞராக ஆஜராக இருந்ததால் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை