முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே விலகல்

டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விலகியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் வழக்கறிஞராக ஆஜராக இருந்ததால் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: