புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 341 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 341 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 18,090-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: