புறநகர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னையில் புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: