திருச்சியில் கலைக்கல்லூரி மாணவி லலிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சியில் கலைக்கல்லூரி மாணவி லலிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்-லைனில் நடத்திய பாடம் புரியவில்லை என்று மாணவி கூறி வந்தநிலையில் தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: