கொரோனாவில் இருந்து பாடகர் எஸ்.பி.பி. மீண்டுவிட்டதாக மகன் எஸ்.பி.சரண் வீடியோ வெளியீடு

சென்னை: கொரோனாவில் இருந்து பாடகர் எஸ்.பி.பி. மீண்டுவிட்டதாக மகன் எஸ்.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது. நுரையீரல் தொற்று குணமடைய சிறிது காலம் தேவைப்படுவதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: