15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர்கள்  நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

Related Stories: