விருதுநகர் மாவட்டம் வந்தவாசி கிராமத்தில் கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

வந்தவாசி: விருதுநகர் மாவட்டம் வந்தவாசி கிராமத்தில் கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவர்கள் சந்தோஷ்குமார், அழகுதிவாகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: