தமிழகம் விருதுநகர் மாவட்டம் வந்தவாசி கிராமத்தில் கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு Sep 05, 2020 சிறுவர்கள் கிராமம் வந்தவாசி விருதுநகர் மாவட்டம் கன்மயில் வந்தவாசி: விருதுநகர் மாவட்டம் வந்தவாசி கிராமத்தில் கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவர்கள் சந்தோஷ்குமார், அழகுதிவாகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000..விடியல் பேருந்து பயணம்; 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி புகழாரம்
இனி வரும் காலங்களில் வேகத்தடைகளுக்கு சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் மின்கம்பங்களை அமைக்க மின்வாரியம் உத்தரவு
தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரின் மகன்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை..!!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து..!!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை உலகம் போற்றும்: திமுக புகழாரம்
பழங்கால கட்டடங்கள் உள்ளதா?: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு..!!
12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு