சென்னை நீதிமன்றங்களில் நேரடி விசாரணையின் போது வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை: ஐகோர்ட் Sep 05, 2020 வழக்கறிஞர்கள் Icourt நீதிமன்றங்கள் சென்னை: நீதிமன்றங்களில் நேரடி விசாரணையின் போது வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வழக்கறிஞர்கள் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்