நீதிமன்றங்களில் நேரடி விசாரணையின் போது வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை: ஐகோர்ட்

சென்னை: நீதிமன்றங்களில் நேரடி விசாரணையின் போது வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வழக்கறிஞர்கள் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: