கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை 3.5 மடங்கு அதிகரிப்பு.: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் 62% அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்புகளில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் பங்கு மட்டுமே 70% ஆகும்.

Related Stories: