அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் தொடர்பாக 7 பேருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன்!

சென்னை: அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் தொடர்பாக 7 பேருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ராஜா, அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ் உட்பட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: