ஆன்லைன் வகுப்புகளை உரிய முறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதலோடு நடத்த வேண்டும்: கனிமொழி எம்.பி.

சென்னை: ஆன்லைன் வகுப்புகளை உரிய முறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதலோடு நடத்த வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு பிரச்சனைகளால் ஒரே வாரத்தில் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். மாணவர்களின் அழுத்தத்தை நீக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: