சென்னை தமிழகத்தில் செப். 7ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி Sep 02, 2020 தமிழ்நாடு அரசு நிலை தமிழ்நாடு அரசு சென்னை: தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பேருந்து, ரயில்களில் பயணிப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்