தமிழகத்தில் செப். 7ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பேருந்து, ரயில்களில் பயணிப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: