திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை அருகே சாரலுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மகிழ்ச்சியில் மக்கள் திளைத்தனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் நேற்று மதியம் 3 மணியளவில் சாரலுடன் மழை பெய்யத்தொடங்கியது.
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை அருகே சாரலுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மகிழ்ச்சியில் மக்கள் திளைத்தனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் நேற்று மதியம் 3 மணியளவில் சாரலுடன் மழை பெய்யத்தொடங்கியது.