கொடைக்கானல் கீழ்மலை கேசிபட்டியில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை கேசிபட்டியில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டார். மாலதி தீக்குளித்ததை வீடியோ எடுத்து கைதான சரவணக்குமார்,  மாலதியை ஏமாற்றிய சதீஷின் அண்ணன் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Related Stories: