ஈரோடு ராயல் உர விற்பனை நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.4 கோடி பறிமுதல் என தகவல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ராயல் உர விற்பனை நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உரிமையாளர் சோமசுந்தரத்தின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

Related Stories: