குற்றம் நாமக்கல் அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொலை Aug 30, 2020 மரணம் நாமக்கல் நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர் தலைமறைவாகி உள்ளார். குடும்பத் தகராறில் ஆனந்தி(23) கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மணிகண்டனை போலீஸ் தேடிவருகிறது.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்