மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருவரின் ஜாமீன் மனு ஒத்திவைத்து உயிர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருவரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் ரகு, ரஞ்சித் ஆகியோரின் ஜாமீன் மனு விசாரணை ஒததிவைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உயிர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: