மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் ரிசார்ட்டை வரும் செப்டம்பர் 8ம் தேதிக்குள் அகற்ற திருக்கழுக்குன்றம் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பணி நடந்தபோது, சாலையோரமாக இருசக்கர வாகனம் செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டது. அதற்கு, தனியார் ரிசார்ட் நிர்வாகம், இருசக்கர வாகனம் செல்ல பாதை அமைத்தால், தங்களது ரிசார்ட்டுக்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படும் என தடுத்துள்ளது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள தனியார் ரிசார்ட்: செப்.8க்குள் அகற்ற தாசில்தார் உத்தரவு
- ரிசார்ட்
- அரசாங்க நிலம்
- அகற்றுதல்
- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை
- Dasildar
- மாமல்லபுரத்தில்
- தனியார் ரிசார்ட்
- Tashildar