சென்னை: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துளார். ஆர்வமும், துடிப்பும், சிரிப்பும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பண்பும் அவருக்கே உரித்தான குணநலன்கள் என்று சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துளார். ஆர்வமும், துடிப்பும், சிரிப்பும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பண்பும் அவருக்கே உரித்தான குணநலன்கள் என்று சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.