கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜை ஜீமானில் விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜை ஜீமானில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜாமீன் கோரிய சயான், மனோஜ் ஆகியோரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

Related Stories: